குன்றிலிருந்து ஊற்றெடுத்துக் காடுகழுவிக் களனியாக்கி
நின்றுபோன இடத்தை ஒரு பாலையாக்கி
பண்டுபோன கடல் நிலத்தை நெயதலாக்கிக்
கொண்டுபோவதால் குறிஞ்சி முல்லை மருதம்
பாலை நெய்தல் என்று ஐந்ததிணை
கண்டு வாழ்ந்தார் சங்கத்தமிழர் அன்று.
மகிழ்ச்சி பகிர்ந்து கொள்வதனால் குறைவதல்ல.


No comments:
Post a Comment