Sunday, 24 January 2016

குன்றிலிருந்து...




குன்றிலிருந்து ஊற்றெடுத்துக் காடுகழுவிக் களனியாக்கி

நின்றுபோன இடத்தை ஒரு பாலையாக்கி

பண்டுபோன கடல் நிலத்தை நெயதலாக்கிக்

கொண்டுபோவதால் குறிஞ்சி முல்லை மருதம்

பாலை நெய்தல் என்று ஐந்ததிணை

கண்டு வாழ்ந்தார் சங்கத்தமிழர் அன்று.





மகிழ்ச்சி பகிர்ந்து கொள்வதனால் குறைவதல்ல.

No comments:

Post a Comment